Thursday, February 4, 2010

ஆனால் இளம் தலைமுறையினர் மிகவும் கோபத்தோடும் ஆக்ரோசமாகவும் உலாவந்தனர். நான் பின்னர் நவசக்தி சனசமூக நிலையத்திற்கு சென்றேன். அங்கு ஏராளமான வாலிபர்கள்  ஒன்று கூடி இருந்தனர். அவர்களில் என்னுடன் பழக்கமான சிலரிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்துகொண்டேன். விபரம் இதுதான்: சங்கானை நிற்சாமத்தில் நீறுபூத்துக் கொழுந்துவிட்டு எரிந்து
Read more »